chennai வராஹா ரோந்துகப்பலை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நமது நிருபர் செப்டம்பர் 26, 2019 வராஹா ரோந்துகப்பலை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது.